Friday, April 30, 2010

ஒரு நற்செய்தி

இதனால் தமிழ் வாசிக்கும் சகலமான பேர்களுக்கும் அறிவிப்பது யாதெனில் எழுத்தாளர்
அ.முத்து லிங்கம் இணைய தளம் தொடங்கியுள்ளார்.http;amuttu.com விலாசத்துக் கண் தேடிப்பார்த்து இன்புற வேண்டியது அவசியம். அவரைப் பற்றி எழுதிச்சிலாகிக்க எவ்வளவோ ஆழக்கடலில் கிடப்பினும் (ஆழக்கடலில் தேடி அமுத்து என்ற பாடலைக்கேட்டால் கூட எனக்கு அவர் நினைவுதான்) அவரது பாக்கியுள்ள பதிவுகளைப் படிக்கும் ஆவலில் இதை இக்கணமே நிறைவு செய்கிறேன். நன்றி...

3 comments:

நேசமித்ரன் said...

இப்பத்தான் பாக்குறீங்களா அண்ணே :)

வவ்வால் said...

Tamilarkal inpura amuttanuma? Ethai? Ok ethaiyavathu amutthidalam!

பாலராஜன்கீதா said...

மிக்க நன்றி சிவக்குமார்.