Saturday, July 31, 2010

நிலா நாற்பது- 8

ஓய்வாய் உணரும்
நாளின் இரவில் நிலா
கொள்ளும் பிணை
கொடுப்பினை.

2 comments:

பத்மா said...

உண்மை தான் ..
பிணை கொள்ளாவிடில் கொடும் பிழை

பனித்துளி சங்கர் said...

சிறப்பு !