Saturday, July 24, 2010

நிலா நாற்பது -7

சேயுறிஞ்சும் ஒற்றைக்
கொங்கையே அஷ்டமி.
பூரிக்குதென்றால் வளர்சேகரம்.
வற்றுகிறதென்றால் பசியில்
பற்றுகிறது சிசுக்கரம்.