Wednesday, December 23, 2009

ஹைகூ

வெட்டவெளியில்
எரியும் அடுப்பு
நேற்று அங்கில்லை

4 comments:

Nathanjagk said...

புரிதாக ஒரு குடியிருப்பு??

எனக்கென்னமோ திடீரென தோன்றும் அடுப்புகள் விட திடீரென முளைக்கும் ​வெட்டவெளிகளே பயமுறுத்துகின்றன.
*
நேற்று அங்கிருந்தது
பறவைகள் சூடி நின்ற மரங்கள்
இன்று வெட்டிய வெட்டவெளியாய்.
இல்லாத மரங்களை
நினைப்பதற்கு எதுவுமில்லை
பறவைகள் பறப்பதில் நியாயமுண்டு.
*

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நாடோடி வாழ்க்கை.

ஸ்ரீராம். said...

மழை மேகம் அணைத்து விட்டதோ?

க. சீ. சிவக்குமார் said...

பறவையும் மேகமும் என்ன ஆச்சு என்று யாருக்குத் தெரியும்