Tuesday, June 1, 2010

நிலா நாற்பது -3

அந்தர மல்லிகைப்
பந்திலிருந்து சரம்
சரமாய் உருவுகிறார்கள்
ரம்பையும் ஊர்வசியும்.
தேய்பிறைகள்.

5 comments:

பத்மா said...

அருமை அருமை .கண்முன்னே சரசரவென குறைகிறது நிலாப் பந்து

adhiran said...

ரம்பையும் ஊர்வசியும் தானே தேய்பிறைகள் !

பத்மா said...

அவர்கள் வாடா மலர்கள் ,இளமை தேயா நிலவுகள் ..
ஆதிரன் !!!:))

க. சீ. சிவக்குமார் said...

அன்பு ஆதிரன் மற்றும் பத்மா வாழ ரம்பை உருப்பசி திலோத்தமைகளும் நிலாவும் வேணத்தான் வேணும் போலிருக்கிறது

adhiran said...

vera vazhiye illaui siva!