Tuesday, August 14, 2012

யப்பா... அம்மா!

தொழில் நுட்ப வேதனைகள், காற்றின் ஈரப் பதம், மூளையின் போதாக் குறை, மூளை(!) யின் அறிவு அல்லது உணர்வு செயல்படும் பகுதி - எத்தனை எத்தனை மனக் கோட்டை அதில் மண் சேர்க்க நாம் (ன்) படும் பாடு.....

என்னவோ மின் முதல் மண் வரை யாவையும் மனதில் சேர்த்தி நரம்பு மற்றும் இரும்புகளை மனதால் தியானித்து - எம்னது வலை மனையில்(வலித் தளம், வலை மனை, வலைப் பூ .... யாதொன்றும் சரியான பெயரில்லை பார்த்துக்கொள்ளுங்கள்)... இதைப் பதிவேற்ற  முயலுகிறேன்.

விற்பன்னர்கள் எப்போதும் எள்ளி நகையாடுவார்கள். இயற்கை அருளினால் இதை தொடரலாம்.

No comments: