Thursday, December 16, 2010

தெரிவித்தல்

நள்ளென் யாமம் வலைப்பூவில் வந்த எனது ‘துக்க வலி’ கவிதையை அறிமுகத்தவம் - வாராந்திர வலைச் சஞ்சிகையில் பதிவேற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.pondicherryblog.com க்கு சென்றால் அதையும் வாசிக்கலாம். அதன் அனுபந்தமாக அறிமுகத்தவம் பகுதியில் எனது கவிதை உட்பட இதரர்களின் பயண, அரசியல்,கலை, இலக்கியம் சார்ந்த பல விஷயங்களையும் வாசிக்கலாம்.

இவ்வளவு நாட்கள் இந்தத் தளத்தை வாசிக்காமல் விட்டது இணைய வறுமையின் காரணமாகத்தான் என நினைக்கிறேன். நம்முடைய படைப்பு வந்தால்தான் ஒன்றை வாசிப்பது என்று ஆகிவிடுவது தேடலின் தேக்க நிலையையும் காட்டுகிறது. அறிமுகத் தவத்தின் கட்டுச் செட்டு எளிய நேர்த்தியுடன் மிளிர்கிறது. வாசித்துப் பாருங்கள்.

2 comments:

அசார் said...

வாழ்த்துக்கள் ! அருமையான விவரம். வலைப்பதிவின் வளர்ச்சி தமிழில் வேகமாக வருவதைக் காணக் கூடியதாக் இருக்கு !

பத்மா said...

வாழ்த்துக்கள் சார் .