Wednesday, June 30, 2010

நிலா நாற்பது - 6

ஆண்முகம் துதிக்குதென்றோ
பெண்ணொ,பெண் முகம்
உதிக்குதென்று ஆணொ சொன்னாலது
பவுர்ணமி

3 comments:

Kamaraj M Radhakrishnan said...

EXCELLENT

viswanathan said...

நிலா அறுபது ஏன் திடீரென நிலா நாற்பதாகிப் போனது ?

Nathanjagk said...

அண்ணா-ந்து பார்த்து பார்த்து எழுதறீங்க போல.
நல்லாருக்கு :))