Friday, June 25, 2010

நிலா நாற்பது - 5

கீழ் நோக்கு மேல் நோக்கு
உரைப்பது நாட்காட்டிகளின்
பகற்பொய்.நிலா வரும்
இரவெலாம் மேல்நோக்கு நாட்களே.

3 comments:

பத்மா said...

சரி சரி சரி .
இதில் ஐயமே இல்லை

VELU.G said...

ஆமாங்க

சுப. முத்துக்குமார் said...

arumai