Friday, April 5, 2013

பாப்லோ...

தேனியில் அறிமுகக் கூட்டத்திற்காக ’பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்’ என்னும் புத்தகத்தை (மொழிபெயர்ப்பு ; சா. தேவதாஸ்) கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக விசாகன் அனுப்பியபோது நான் நினைத்திருக்கவில்லை - நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்களுள்ள வசன கவிதைப் புத்தகத்தைப் படிக்கப்போகிறேன் என்று. நூலை வெளியிட்ட கருத்து - பட்டறை பதிப்பகம் மகிழ்வான போற்றுதலுக்கு உரியவர்கள்.

5 comments:

Nathanjagk said...

உங்களிடமிருந்து மட்டும் கி​டைக்கும் அற்புதம்..!

Nathanjagk said...

உங்களிடமிருந்து மட்டும் கி​டைக்கும் அற்புதம்..!

Maheswaran said...

RIP Ka See Sivakumar!

Anonymous said...

RIP sivakumar..condolences to his family..:(

சக்திவேல் விரு said...

அண்ணன் ஆத்மா அமைதியடையட்டும் ...இழந்து வேதனையுறும் குடும்பத்தாருக்கு இரங்கல்கள்