Saturday, June 4, 2011

நிலா நாற்பது - 16

நித்யம் தரித்து
மரித்த பின்னாலும்
பொழிவிற் சோராது
வான் மசிக் குடுவை.

2 comments:

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Fantastic!!

Nathanjagk said...

ஸாரி! புரிய​லே..! முடிந்தால் விளக்குக!! - ​நோகாமல் ​​நோன்பு கும்பிடுவர்கள் அறக்கட்ட​ளை - ​பெங்களுரு ப்ராஞ்சீ.