நான் நாளிதழ் பார்த்து இரண்டு நாளோச்சோ மூணு நாளோச்சோ?
கடைசிக்கு முன்னதாகப் பாத்தப்போ நாஞ்சில் சம்பத் ம. தி.மு.கவை விட்டுப் போய்விடுவார் போலச் செய்திகளில் பார்த்தேன்.
கடைசியாகப் பார்த்த சன் டி.வி பேட்டியில் நாஞ்சில் சம்பத், நான் ம. தி.மு.கவை விட்டு விலகுவதுமில்லை அதைக் கைவிடுவதுமில்லை என்பது மாதிரி பேட்டி கொடுத்தார்.
அப்படின்னா மறுபடியும் ம.தி.மு. கவில் இரண்டு கோபால் சாமிகளா அல்லது இரண்டு சம்பத்துகளா?
Tuesday, November 13, 2012
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தினம் தினம் மாறலாம்...!
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News
Post a Comment