tag:blogger.com,1999:blog-3828868920598838317.post8322309294415659607..comments2023-07-23T03:26:52.684-07:00Comments on நள்ளெண் யாமம்: சென்னைப் புத்தகக்கண்காட்சி-33க. சீ. சிவக்குமார்http://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3828868920598838317.post-9263029794130597332010-01-19T07:01:55.461-08:002010-01-19T07:01:55.461-08:00ஆரம்பக்காலத்தில் நீங்கள் ஆனந்தவிகடனில் எழுதியப்போத...ஆரம்பக்காலத்தில் நீங்கள் ஆனந்தவிகடனில் எழுதியப்போது படித்திருக்கிறேன். பிறகு எதுவும் படித்ததில்லை. ஆனால் உங்கள் ஆரம்பக்கால எழுத்திலேயே உங்களின் திறமை பளிச்சிட்டது. விரைவில் உங்கள் புத்தகங்களை வாங்கி படிக்கிறேன்.<br />வாழ்த்துகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-11115993118490743992010-01-18T07:26:10.065-08:002010-01-18T07:26:10.065-08:00I have seen you in Vijay TV "நீயா நானா"....I have seen you in Vijay TV "நீயா நானா". u r comments were so apt..many a times i was looking at ur smiling face. In ur row, there was one more gentle man sat in end(he also looked familiar! (with unshaven face!) may i know who is he? he also spoke very well! u writers also should participate in patti manram..or some equivalent form!KKPSKnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-21382348815810519382010-01-12T19:38:02.517-08:002010-01-12T19:38:02.517-08:00\\\அப்புறம் பருவாயில்லை... புத்தகம் பருவாயில்லை பி...\\\அப்புறம் பருவாயில்லை... புத்தகம் பருவாயில்லை பிழைகளும் பருவாயில்லை... என்று நீங்கள் ரசிக்கிற உதித்நாராயணத் தனமான பிழைகள் சில உள. பிரிண்டர்ஸ் டெவில் மாதிரி பிரிண்டர்ஸ் ஏஞ்சல்.//<br /><br />:)பர்வாயில்லையேமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-18562251529545516742010-01-12T07:19:31.119-08:002010-01-12T07:19:31.119-08:00நண்பரே ஒட்டஞ்சத்திரம் தாண்டி கன்னிவாடிக்குள் நுழைய...நண்பரே ஒட்டஞ்சத்திரம் தாண்டி கன்னிவாடிக்குள் நுழையும்போது என் எழுத்தாளான் சிவகுமார் இந்த ஊரில்தான் இருக்கிறார் என்று என் நண்பனிடம் சொல்லுவேன்<br />அடுத்தமுறை நீங்கள் இருந்தால் சொல்லவும்.<br />இருந்தாலும் நீங்கள் ஈரோடு பதிவர் சங்கமத்துக்கு வருவீர்கள் என்று நாங்கள் அனைவரும் காத்திருந்தோம்<br />எங்களின் கால்கலிள் வேர்கள் முளைத்து விட்டன<br />அன்புடன்<br />சந்துருAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-6134689546648274142010-01-11T18:24:28.545-08:002010-01-11T18:24:28.545-08:00புத்தகக்கண் அநேகமாக கண்ணீர் விட்டிருக்கும்.. ஆனந்த...புத்தகக்கண் அநேகமாக கண்ணீர் விட்டிருக்கும்.. ஆனந்தத்தில் தான்.<br />படைப்புகளை புத்தகமாக்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!<br /><br />புத்தகங்கள் வாங்கப்படவும் வேண்டுமல்லவா?<br />பிரதி புணரும் வேட்கையுள்ள வாசகர்கள் சித்திப்பார்களாக!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-73737264403171273452010-01-08T08:44:12.927-08:002010-01-08T08:44:12.927-08:00ஆனந்தவிகடனில் நிறைய உங்களைப் படித்திருக்கிறென்,...ஆனந்தவிகடனில் நிறைய உங்களைப் படித்திருக்கிறென், வலையுலகம் வந்ததற்கு மகிழ்ச்சி சார்.,கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-75576559949716984972010-01-07T09:15:37.095-08:002010-01-07T09:15:37.095-08:00ரமேஷ் வைத்யாவை சந்தித்தீர்களா?!ரமேஷ் வைத்யாவை சந்தித்தீர்களா?!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-88158892903090405232010-01-07T07:25:31.802-08:002010-01-07T07:25:31.802-08:00நீங்கள் சென்னை செல்லும் முன் உங்களுடன் பேசியபோது ...நீங்கள் சென்னை செல்லும் முன் உங்களுடன் பேசியபோது கூட உங்கள் நூல் வெளியீட்டைப் பற்றி பேச்சுவாக்கில் கூட கூறவில்லை. ஒருவேளை வெளியீட்டிற்கு பின் வலைப்பூவில் அதைப் பற்றி படிக்கும் போது ர(ரு)சிக்காமல் போய்விடும் என்றே ரகசியம் காத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். ஆனால் உங்களிடம் பேசிய பிறகு அப்போதே வேறு ஒரு வலைப்பூவில் நூல் வெளியீடு பற்றிய தகவல் கிடைத்து விட்டது. நானும் உங்களது இந்த புதிய பத்தி எழுத்துக்களை படிக்க ஆவலாகவே உள்ளேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் 'குண சித்தர்களு'க்குப் பிறகு உங்கள் படைப்பு எதையும் நான் உருப்படியாக படிக்கவில்லை- விகடனில் 'குமார சம்பவம்' வெளிவந்து கொண்டிருந்தபோது கூட கூறினீர்கள்- ஆனால் என்னால் தான் படிக்க முடியாமல் போய் விட்டது. நிச்சயம் விட்டுப் போனவற்றை படித்து விடுவேன் எண்ணுகிறேன். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05649172327208498344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-90928585433466675462010-01-07T07:24:50.682-08:002010-01-07T07:24:50.682-08:00நீங்கள் சென்னை செல்லும் முன் உங்களுடன் பேசியபோது ...நீங்கள் சென்னை செல்லும் முன் உங்களுடன் பேசியபோது கூட உங்கள் நூல் வெளியீட்டைப் பற்றி பேச்சுவாக்கில் கூட கூறவில்லை. ஒருவேளை வெளியீட்டிற்கு பின் வலைப்பூவில் அதைப் பற்றி படிக்கும் போது ர(ரு)சிக்காமல் போய்விடும் என்றே ரகசியம் காத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். ஆனால் உங்களிடம் பேசிய பிறகு அப்போதே வேறு ஒரு வலைப்பூவில் நூல் வெளியீடு பற்றிய தகவல் கிடைத்து விட்டது. நானும் உங்களது இந்த புதிய பத்தி எழுத்துக்களை படிக்க ஆவலாகவே உள்ளேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் 'குண சித்தர்களு'க்குப் பிறகு உங்கள் படைப்பு எதையும் நான் உருப்படியாக படிக்கவில்லை- விகடனில் 'குமார சம்பவம்' வெளிவந்து கொண்டிருந்தபோது கூட கூறினீர்கள்- ஆனால் என்னால் தான் படிக்க முடியாமல் போய் விட்டது. நிச்சயம் விட்டுப் போனவற்றை படித்து விடுவேன் எண்ணுகிறேன். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05649172327208498344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-79490306741968026952010-01-07T07:22:34.528-08:002010-01-07T07:22:34.528-08:00நன்றி ஆரூரன்!நன்றி ஆரூரன்!க. சீ. சிவக்குமார்https://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-55419642825999335022010-01-06T21:47:33.750-08:002010-01-06T21:47:33.750-08:00நல்ல பகிர்வு.....உங்கள் புத்தகங்களை படிக்க ஆவலாக இ...நல்ல பகிர்வு.....உங்கள் புத்தகங்களை படிக்க ஆவலாக இருக்கின்றேன். விரைவில் படித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன்.<br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.com