tag:blogger.com,1999:blog-3828868920598838317.post7791348999572069010..comments2023-07-23T03:26:52.684-07:00Comments on நள்ளெண் யாமம்: அப்யந்திரம்க. சீ. சிவக்குமார்http://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3828868920598838317.post-87476246615370306552009-11-26T17:39:49.445-08:002009-11-26T17:39:49.445-08:00இடக்கரடக்கல்தான். ஏதோ ஒரு பேரைச் சொல்லிவிட்டாவ...இடக்கரடக்கல்தான். ஏதோ ஒரு பேரைச் சொல்லிவிட்டாவது போய்விட்டு வந்துவிட வேண்டும். அப்புறம் அடக்கர்இடக்காகிவிடுவர். <br /><br />ஆதிமங்கலத்து விஷேங்களில் விட்டுப்போன ஒரு பாம்புக்கடி சம்பவம்.. இது மூங்கிலில் மின்சாரம் எடுத்த விஞ்ஞானத்துக்கு கொஞ்சமும் சளைத்ததோஇளைத்ததோ அல்ல!<br /><br />உயிர்பயம் எல்லா தளைகளையும் அறுத்தெறிந்து விட்டு மனுஷனைக் குப்புறச்சாயக்கும் என்று புரிகிறது. சுகமாக இருந்துவிட்டு, ஓடைப்பக்கம் போய் 'ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்தை..' பாடிக்கொண்டே சுத்தம் பண்ணிக்கிற ஒரு கொங்கு ஆத்மாவுக்கு இது நெசமாலுமே சோதனைதான்!<br /><br />'சின்ன' மருத்துவர் என்பதால் கழுவிட்டு வாங்க என்று நல்லவிதமாக நடந்துக்கொண்டிருக்கிறார். பளபள மருத்துவமனைகளாக இருந்திருந்தால்.. அவர்களே கழுவி விட்டு வரிகள் உட்பட என்று பாம்பு நீளத்துக்கு பில் நீட்டியிருப்பார்கள்.<br /><br />இவ்விடம் அப்படியே இந்தியன் சர்வே முடிவுகள் மேல் உச்சா விட்டுக்கொள்கிறேன் - விர்ர்ர்ர்ர்ர்-ஸிப்ப்ப்ப்! <br /><br />அய்யனைக் கடிக்காத பாம்பின் நீளம் தெரியவில்லை.. ஆனா, நீங்க பாய்ந்த தூரம் 16க்கும் அதிகம்தான்!<br /><br />(முன்பு விண்நாயகன் இதழுக்காக ஒரு சிறுகதை ரெடி பண்ணியிருந்தீர்கள்... கம்பம் பக்கம் உள்ள நவீனக் கட்டணக் கழிப்பிடம் - காசு கொடுத்து விட்டு - உள் சென்று பார்த்தால்.. பொட்டல் வெளி! - இதுக்கு எதுக்குடா காசு என்று திரும்பக் கேட்டால் - சண்டை..... நினைவிருக்கா?)Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-49175467230085983172009-11-24T08:29:43.826-08:002009-11-24T08:29:43.826-08:00அண்ணே அருமை அண்ணே
ஒரே சிரிப்பு ஆபிஸ்லஅண்ணே அருமை அண்ணே<br /><br />ஒரே சிரிப்பு ஆபிஸ்லநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-45497716472243884482009-11-24T08:14:59.033-08:002009-11-24T08:14:59.033-08:00//மருத்துவர், ’போய் கால் கழுவிக்கிட்டு வாங்க!’ என ...//மருத்துவர், ’போய் கால் கழுவிக்கிட்டு வாங்க!’ என மொழிந்தார்.அந்த அய்யன் பாத்ரூம் போய் காலை மட்டும் கழுவிக்கொண்டு வந்து திரும்ப குப்புறப்படுத்து ....யைக் காட்டினார்.///<br /><br />:-)))))))))))))Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-15824970245666764292009-11-24T07:23:34.031-08:002009-11-24T07:23:34.031-08:00வலை உலகிற்கு வந்தமைக்கு வாங்க வாங்க என்று (தாமதமாக...வலை உலகிற்கு வந்தமைக்கு வாங்க வாங்க என்று (தாமதமாக) வரவேற்பதில் மகிழ்கிறேன் சிவா..<br /><br />//பாம்பு கடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.அந்த இடத்தில் பாம்பு கடித்துச் சாகிறவர்கள் அபூர்வம்.ஏனெனில்... //<br /><br />:)))))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.com