tag:blogger.com,1999:blog-3828868920598838317.post5315092679920802907..comments2023-07-23T03:26:52.684-07:00Comments on நள்ளெண் யாமம்: ஆவீன மழை பொழிய- அங்காடித்தெரு.க. சீ. சிவக்குமார்http://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3828868920598838317.post-51479835197344366582010-04-21T06:22:27.611-07:002010-04-21T06:22:27.611-07:00வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அல...வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-49032162773259231442010-04-08T01:24:19.780-07:002010-04-08T01:24:19.780-07:00மோகமுள் படித்தும் இப்படியெல்லாம் சந்தேகிக்கலாமா?
...மோகமுள் படித்தும் இப்படியெல்லாம் சந்தேகிக்கலாமா?<br />போட்டானா என்பதைவிட வேறு வார்த்தை போட்டிருக்கலாம். ஆணாதிக்கம் என்று யமுனாக்கள் முணுமுணுக்கக் கூடும் :))<br /><br />அங்காடித்தெரு இன்னும் பார்க்கவில்லை அல்லது திவிசிடி இன்னும் கிடைக்கவில்லை. பார்த்துவிட்டு பதிவு எழுதக்கூடாது என்ற முடிவிலிருக்கிறேன். <br /><br />நானெல்லாம் வேறமாதிரியான ஆளு பாஸு..!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-79467787668570566662010-04-07T23:09:21.922-07:002010-04-07T23:09:21.922-07:00உட்கார்ந்தும் அல்லது மல்லாக்கா படுத்துக்கொண்டும், ...உட்கார்ந்தும் அல்லது மல்லாக்கா படுத்துக்கொண்டும், மோட்டுவளையை பார்த்துக்கொண்டும் யோசிப்பீகளோ?manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-48103873228111696262010-04-07T22:23:56.971-07:002010-04-07T22:23:56.971-07:00அண்ணா..அடிக்கடி எழுதுங்க,எழுதுங்க....அண்ணா..அடிக்கடி எழுதுங்க,எழுதுங்க....திருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-75213227458009271372010-04-07T18:24:07.005-07:002010-04-07T18:24:07.005-07:00நீ கலக்குற சித்தப்பூ!நீ கலக்குற சித்தப்பூ!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-53542987592333140402010-04-07T01:04:45.644-07:002010-04-07T01:04:45.644-07:00:))))))))))))))):)))))))))))))))Kenhttps://www.blogger.com/profile/12891237063918911943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-28005718756801141322010-04-07T00:26:46.098-07:002010-04-07T00:26:46.098-07:00//தமிழின் வெற்றிப் பட சமீப இயக்குனர்கள் பலபேர் போன...//தமிழின் வெற்றிப் பட சமீப இயக்குனர்கள் பலபேர் போனஜன்மத்தில் சுடுகாட்டு வழிக்கு சங்கூதிகளாக இருந்திருக்கவேண்டும்.///<br /><br />அப்படிபோடுங்க..........Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-2995968842901391512010-04-07T00:23:01.293-07:002010-04-07T00:23:01.293-07:00//ஆவீன மழை பொழிய//
அப்படீனா? மாடு ஈனும்போது மழை ப...//ஆவீன மழை பொழிய//<br /><br />அப்படீனா? மாடு ஈனும்போது மழை பெய்ததா?சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-51756077142886829332010-04-07T00:21:08.272-07:002010-04-07T00:21:08.272-07:00//நான் ஆணித்தரமாக சொல்ல நினைத்த விஷயங்கள்.ஏலச்சீட்...//நான் ஆணித்தரமாக சொல்ல நினைத்த விஷயங்கள்.ஏலச்சீட்டு போடுகிற ,மேலாளன் காயைப் பிடித்தால் கம்மென்றிருக்கிற, சமயம் கிடைத்தால் படியில் உட்கார்ந்து ஓப்பி அடிக்கிற கனி தனியாகக் கிடைத்த ஒரு கடை இரவில் லிங்குவைப் புணர்ந்தாளா இல்லியா?<br />( நான் அநியாயத்துக்கு மங்குனி ...மோகமுள்ளில் பாபு யமுனாவைப் போட்டானா இல்லையா என்பதிலேயே எனக்கு ஐயம்தான்)//<br /><br />எனக்கு அந்த சந்தேகமே இல்ல, நடக்க வேண்டியது நடந்திடுச்சி, அப்படியே காட்டினா படத்துக்கு சர்டிபிகேட்டை மாத்திடுவாங்கன்னு பாட்டை போட்டுட்டாங்க போலசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-56719111972171135502010-04-07T00:10:29.285-07:002010-04-07T00:10:29.285-07:00//அதனினும் பார்க்க அந்தப் பை அந்த சிறுமிக்குக் கிட...//அதனினும் பார்க்க அந்தப் பை அந்த சிறுமிக்குக் கிடைத்துவிடுவதும்....//<br /><br /><br />படத்தில் இந்தக் காட்சியைப் பார்க்கும் போது 'யாராவது இப்படி பையை விட்டுக் கொடுப்பார்களா?" என்று கேட்டது மனது. மிகக் குரூரமாகியிரந்த அதை 'சற்று நேரமாவது நல்லதாக கற்பனை செய்ய விடேன்' என்று கேட்டுக் கொண்டேன். <br /><br />நல்ல பதிவு.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-66904259209611460052010-04-06T23:46:29.890-07:002010-04-06T23:46:29.890-07:00அபாரம் சிவா ..அன்று வம்சி விழாவில் நிறைய பேசமுடியா...அபாரம் சிவா ..அன்று வம்சி விழாவில் நிறைய பேசமுடியாமல் போனது. ஒரு முறை கூட்டமே இல்லாத(??) ஒரு டாஸ்மாக்கில் உட்காரலாமா?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com