tag:blogger.com,1999:blog-3828868920598838317.post5260999798673630898..comments2023-07-23T03:26:52.684-07:00Comments on நள்ளெண் யாமம்: பித்துற்ற பத்து...க. சீ. சிவக்குமார்http://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3828868920598838317.post-17852462990319172952010-04-27T02:32:03.072-07:002010-04-27T02:32:03.072-07:00//கெட்டுப்போனவர்கள் சுய முயற்சியால் கெட்டுப் போனார...//கெட்டுப்போனவர்கள் சுய முயற்சியால் கெட்டுப் போனார்கள் //<br /><br />நல்ல நக்கல் வரிகள் <br /><br />''பித்துற்ற பத்து'' நல்ல முத்திரை பதிவு.<br /><br />இளமுருகன்<br />நைஜீரியாஇளமுருகன்https://www.blogger.com/profile/00857772283225723176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-42654634039023455302010-04-26T19:57:02.060-07:002010-04-26T19:57:02.060-07:00//இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பௌதிகம் ரசாயனம் உயிர...//இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பௌதிகம் ரசாயனம் உயிரியல் ஆகியவற்றில் பிஹெச்டி பண்ணும் திராணி இல்லாததால் அது கைவிடப்படுகிறது //<br />நீங்கரொம்ப யதார்த்தம்ண்ணே!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-77244525200042853252010-04-24T22:34:08.708-07:002010-04-24T22:34:08.708-07:00பிடித்த பத்தை விட பித்துற்ற பத்து அருமை. எப்படியோ ...பிடித்த பத்தை விட பித்துற்ற பத்து அருமை. எப்படியோ உங்களின் கிணறாழத்தில் மடிந்த நேசத்தின் பேதமையை உணர்ந்துகொள்ள முடிகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-24382499449777740322010-04-24T15:47:48.840-07:002010-04-24T15:47:48.840-07:00தலைப்பு அருமைண்ணே ...! சொல்ல விட்டுப் போச்சுதலைப்பு அருமைண்ணே ...! சொல்ல விட்டுப் போச்சுநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-72491161459061805172010-04-24T15:46:06.851-07:002010-04-24T15:46:06.851-07:00அண்ணே !
முதலில் நன்றி !நீண்ட பிரயத்தனங்களுக்குப் ...அண்ணே !<br /><br />முதலில் நன்றி !நீண்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இந்த இடுகை இட்டதற்காக<br /><br />ஆதிரனின் வலைத்தளம் மற்றொருவருக்கு எப்படித்தெரியும் திரட்டிகளின் வழியாக அல்லது பின்தொடர்பு பட்டியலின் வழியாக நான் பெரும்பாலும் பின்னூட்டங்களின் வழித் தொடர்பவனாக இருக்கிறேன் என்பதாலும் அவர் பின்னூட்டமிடச் சொல்லி வைத்திருந்த வாசகத்தினாலும் அந்த கருத்து அங்கு சொல்லப் பட்டது :)<br /><br />( என்னிய விடுங்கன்னு சொல்லி இருந்தேனே :))<br /><br />எல்லோரும் உங்களைப் போல் குன்றின் மேலிட்ட பேரொளியா பேர் சொன்னவுடன் தெரிந்து கொள்ள ... <br /><br />( நானெல்லாம் செல்வேந்திரன் சொல்லிக் கொள்வது போல சல்லிப்பய லிஸ்டுதான )<br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com