tag:blogger.com,1999:blog-3828868920598838317.post1177749913799581533..comments2023-07-23T03:26:52.684-07:00Comments on நள்ளெண் யாமம்: வெளியெல்லாம் உள்ளே...க. சீ. சிவக்குமார்http://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3828868920598838317.post-15586710795891547662010-07-07T23:46:12.875-07:002010-07-07T23:46:12.875-07:00பதிலுக்கு எழுதிய கவிதை ஆறுதலாயிருக்கிறது நேசா!பதிலுக்கு எழுதிய கவிதை ஆறுதலாயிருக்கிறது நேசா!க. சீ. சிவக்குமார்https://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3828868920598838317.post-41480937236691599822010-07-07T15:52:33.184-07:002010-07-07T15:52:33.184-07:00நாயின் நாவு நக்கித் தணிக்க வேண்டியிருக்கிறது ஆக்டோ...நாயின் நாவு நக்கித் தணிக்க வேண்டியிருக்கிறது ஆக்டோபஸின் கரமெல்லாம் ஏந்தப் பெற்றிருக்கும் காயத்தின் ஒழுக்கை <br /><br />நகக்கண்ணைப் போல் டார்ச் அடித்துப் பிதுக்கும் மருத்துவனின் விரல் பிடித்திருக்கும் கீழிமை பெருக்கியபடி இருக்கிறது நிலையறியா கருவிழியுருள திரவத்தை <br /><br />பாலையின் கூடாரக் கால்கள் இறங்கும் ஆழம் நங்கூரத்தின் அலைவுடன்,இரவின் உதர விதானம்<br />நெடுவனத்தின் மயிர் கோதுமசைவில் <br /><br />அடையலற்ற நீரடிப் பாறைகள்<br />சேர வாய்த்த மேகங்களின் ஒளி விரல் தீண்டி விலகவும் துகளவும் <br />தாயம் ஆறு விழுந்து உள் நுழையும் அற்புத நாளில் கூடவும் <br />வாய்த்திருக்கிறதுநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com